chennai கண்மருத்துவ மாணவர்களுக்கு 3 நாள் தேசிய பயிலரங்கம் நமது நிருபர் ஆகஸ்ட் 18, 2019 “கல்பவிருக்ஸா’ 19’’ என்ற பெயரில் மூன்று நாள் தொடர் கண் மருத்துவ கல்வி திட்ட பயிலரங்கம் சென்னை யில் தொடங்கியது.